வியாழன், 7 ஏப்ரல், 2011

இவன் ஈழத்தமிழனை விட மேல்.


இவன்
கொட்டும் பனியில்
எழும் மனிதன்
இவனுக்கு கவலைகள் இல்லை
பொறாமையும் இல்லை
இவன் ஈழத்தமிழனை விட மேல்.

                                            -செல்வி- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக