செவ்வாய், 3 மே, 2011

போலி உலகின் உண்மை முகம் மிகக் கொடூரமானது



காந்தி தேசத்தின் நீதி
ஐ நா அறிக்கையிலும் 
தடம் புரளுமா?
சீன ,இந்திய,ரசிய மக்கள் 
கொலையுண்டிருந்தால் ---
போலி உலகின் 
உண்மை முகம்
மிகக் கொடூரமானது  
மகாத்மாக்கள் பாவம் 

1 கருத்து:

  1. அதிகாரா வர்க்கம் எப்போதும் தங்கள் நலன் சார்ந்தே இயங்குகிறது :))

    பதிலளிநீக்கு