திங்கள், 9 மே, 2011

மனிதர் நாய் வேடம் போட விரும்புவது நியாயம் தான்



நாய் நன்றி உள்ள மிருகம்
சொந்த இனத்தையே   
காட்டிக்கொடுக்கும் 
மனிதர் வாழும் உலகில் 
மனிதர் நாய் வேடம் போட
விரும்புவது நியாயம் தான் 

                                                    -செல்வி-


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக