புதன், 18 மே, 2011

எங்கள் ஊரோ சுடுகாடானது












எங்கள் ஊரோ சுடுகாடானது 
உலகின் 
அழகை பாருங்கள்
இயற்கை தாலாட்டும் 
எங்கள் ஊர் 
மனிதர்களோடு எரியூட்டப்பட்டது 
கவிதை பாடிய வாய்கள்
ஒப்பாரி ஊதின 
மழலை திரியும் மண்ணில் 
நச்சுப்பாம்புகள் ஊர்கின்றன 

                                                     -செல்வி -  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக