வியாழன், 19 மே, 2011

போலி சிங்கங்களின் தோல் உரிக்கப்படும்




மனிதனை புசிக்கும் மிருகம் 
21ஆம் நூற்றாண்டின் அசிங்கம் 
மிருகங்கள் மனிதனாய் மாற
வேண்டிய காலத்தில்
சிறிலங்காவில் 
மனிதர்கள் 
சிங்கமாய் மாறினர்
இந்த போலி சிங்கங்கள் 
உண்மை சிங்கத்தின் 
மானத்தையும் பொசுக்கின  
ஒரு நாள் வரும் 
அன்று 
போலி சிங்கங்களின் 
தோல் உரிக்கப்படும் 
                                        -செல்வி-
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக