புதன், 25 மே, 2011

எல்லாம் இழந்தோமா அன்றி விழ விழ எழுவோமா?



மக்கள் இறந்து போக
வள்ளம் மட்டும் கரை ஒதுங்கிற்று
கரை சேரா வாழ்வில்
ஆழ்கடலில் தத்தளிக்கிறது 
ஈழத்தமிழன் கனவு 
எல்லாம் இழந்தோமா
அன்றி
விழ விழ எழுவோமா?

                                    -செல்வி-


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக