ஞாயிறு, 29 மே, 2011

சுமை தாங்கிய இனம் தமிழினம் என்பதால் எம்மீது சுமை ஏற்றி விடுவதா?


























சுமை தாங்கிய இனம்
தமிழினம் என்பதால்
எம்மீது
சுமை ஏற்றி விடுவதா?
யாரும் சவாரி செய்ய
இடம் கொடுப்போமா?
அன்றி 
பொங்கி எழுவோமா?
முடிவு எம் கையில்.
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக