புதன், 4 மே, 2011

ஒன்றல்ல,இரண்டல்ல பத்துக்கோடி தமிழன் ஒன்று படுகிறான்

pdk02052011_meenakam-5


ஐம்பதினாயிரம் 
மக்களின் உயிர்கள் 
தமிழர் என்பதால் 
புறக்கணிக்கப்பட்டன 

400 இற்கு மேற்பட்ட 
எம் மீனவர்களின் உயிர்கள்
இந்தியாவிற்கே பெரிதில்லை 

கொலைகாரனுக்கு 
கம்பளி வரவேற்பு 

ஒன்றல்ல,இரண்டல்ல 
பத்துக்கோடி தமிழன் 
ஒன்று படுகிறான் -இனி 
தமிழனின் உயிருக்கு
உத்தரவாதம் 
  


2 கருத்துகள்:

  1. பெயரில்லா4 மே, 2011 அன்று AM 1:10

    ஒரே நோக்கோடு ஒன்று பட்டால் நல்லது தான் பாஸ் ...

    http://nekalvukal.blogspot.com/2011/05/blog-post_03.html

    பதிலளிநீக்கு
  2. ஒன்று படுகிறான்--?எப்போது
    தற்போது இது நிகழ்காலம்
    ஒன்று பட்டான் என்பதே இறந்தகாலம்
    அதுவேண்டும் தற்போது
    வென்று விடுவான் அப்போது
    புலவர் சா இராமாநுசம்
    சென்னை 24

    பதிலளிநீக்கு