ஞாயிறு, 22 மே, 2011




முல்லை மண்  
அழகில்,செழிப்பில் 
நினைவிலும் இனிக்கும் மண்-இன்று
அநாதரவாய் அழிந்து போகிறது 
நல் நிலத்தை,தொழில்களை,
செழிப்பை 
சிங்களம் காவுகொள்கிறது
எம் மக்கள் இன்னும்
மீள்குடியேற்றப்படவில்லை 
அகதியாய்,அநாதரவாய்
நிர்க்கதியில் நிலைகுலைகின்றனர் 
இன்றும் 
எம்மவர் சிலர் 
சிங்களத்திற்கு வால்பிடித்தபடி 
மனது நொறுங்கிப்போகிறது
                                            -செல்வி-

 

1 கருத்து: