செவ்வாய், 19 ஜூலை, 2011

ஏன் சேவகா நாயை கொல்கிறாய்?



ஏன் சேவகா நாயை கொல்கிறாய்?

எஜமானனே நாயை நன்றியுள்ள மிருகம் 
என்கிறார்கள்.நானோ என் இனத்திற்கு 
நன்றி அற்றவனாய் இருக்கிறேன் 
அதனால்த்தான் பிரபு.

என்னைப் போல்தான் நீயும் 
நான் நினைத்தேன் நரியும் நாயும் 
ஒன்றாக இருக்க முடியாது என்று.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக