ஞாயிறு, 24 ஜூலை, 2011

மரத்தால் வீழ்ந்த மக்களை மாடாய் ஏறி மிதித்த எருமைகள்





தேர்தல் சட்டங்களை மீறி 
அனைத்து 
அட்டூழியங்கள் செய்த 
அரசும் அடிவருடிகளும் 
மக்களின் தீர்ப்பில் 
மண் கவ்வினர் 
மரத்தால் வீழ்ந்த மக்களை
மாடாய் ஏறி மிதித்த எருமைகள்       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக