புதன், 14 டிசம்பர், 2011

கொக்குவிலில் பத்தைக்குள் இருந்த எலும்புக்கூடுகள்






கொக்குவிலில் 
பத்தைக்குள் இருந்த எலும்புக்கூடுகள் 
தாய் தன் பிள்ளைகளை தேடுகிறாள் 
பிள்ளைகளோ எலும்புக்கூடுகளாய் 
கொளைஞர்களோ ஆளுகிறார்
சமாதானம் வந்ததாயும் கூக்குரலிடுகிறார்    
யார் பெற்றபிள்ளைகளோ!
உரிய இறுதிக்கடனும் அற்று   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக