வியாழன், 29 டிசம்பர், 2011

நித்தமும் சாகிறோம் ஊர் நினைவில்



ஊரின் ஞாபகம் பசுமையாய்
எத்தனை நாள் வாழ்வோம் ஏக்கத்துடன்
உயிர் பிரியுமோ ?
தவழ்ந்த மண்ணில் கால் பதியாமல்
நித்தமும் சாகிறோம் ஊர் நினைவில் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக