செவ்வாய், 27 டிசம்பர், 2011

பாம்பு பூச்சி பயம் போக்கியிருக்கிறார்கள்

பன்மைத்துவ பயங்கரவாதம்!

எங்களின்
மாளிகை வீட்டை அழித்து
மீள் குடியேற்றி இருக்கிறார்கள்
ஓடி ஓடித்திரிய இருந்த
குழந்தைகளின் உயிர் எடுத்து
பாம்பு பூச்சி பயம்
போக்கியிருக்கிறார்கள்
எப்படியும் வாழலாம்
ஜனநாயகத்தை தந்திருக்கிறார்கள்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக