திங்கள், 9 ஜனவரி, 2012

மன்னிக்க முடியா குற்றம் தொடர்கிறது

ஒட்டுக்குழுக்களால்
அரசு உலகமட்டத்தில்
நல்ல பெயர் வாங்குகிறது
பலம் பெறுகிறது.
எல்லா அநியாயம் செய்தும்
தமிழர்களும்
ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்
என காட்டுகிறது .
கோடரிக்காம்புகளின்
மன்னிக்க முடியா குற்றம் தொடர்கிறது.


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக