வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

ஊன்று கோல் தரும் புனர்வாழ்வு








பறந்த வாழ்வை இழந்து 
தங்கி வாழும் செத்த வாழ்வு 
சிறகடிக்கும் மகிழ்வை பறித்து 
ஊன்று கோல் தரும் புனர்வாழ்வு   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக