வெள்ளி, 6 ஏப்ரல், 2012

நேர்மை துளி இருந்திருந்தால் ------------

பேடன் பவுல் சிலை

மகாத்மா,விபுலாந்தரின்
சிலைகளை
"மட்டு"வில் உடைத்தார் மகிந்தர்
பேடி வேறு என்ன செய்வான்?
சிறு இனத்தின் பிரதிநிதியான
புலியோடு
தனித்தனியாய் மோதமுடியாமல்
உலகம் முழுக்க உதவி பெற்று
கீழ்த்தர யுத்தம் செய்த யுத்தகுற்றவாளி
வேறு என்ன செய்வான்?
புலியால் சாகவேண்டியவரை
உலகோடு இந்தியும் காப்பாட்ட்றிற்று
அதன் பிரதிபலனை சிலைகளில்
காட்டுகிறான் சிங்கள பயங்கரவாதி
பேடி
நேருக்கு நேர் சந்திக்கமுடியா கோழை 
நிரபராதிகளை தின்னும் 
குற்றவாளி வேறு என்ன செய்வான்?
நேர்மை துளி இருந்திருந்தால் 
இந்தியாவுடன் போர்ப்பிரகடனம் 
செய்திருக்க வேண்டும் 
முடியுமாகோழைக்கு?
வெறும்  வாய்வீரப் பேடி 
பின்னால் குத்தும் முழுக்கோழை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக