செவ்வாய், 8 மே, 2012

யாருக்கு நாடகமாடுறான் பேடி


தமிழக மீனவருக்கு எதிராய் 
போர்க்கொடி தூக்கும் தாடி 
எம்கடற்கரையை   
ஆக்கிரமித்திருக்கும் 
சிங்களவருக்கு,இராணுவத்திற்கு 
எதிராய் மூச்சு பேச்சில்லை.
தன் நாட்டு பிரச்னையை தீர்க்க வழியில்லை 
அடுத்த நாட்டுக்கு போறார் கொலையாளி 
யாருக்கு நாடகமாடுறான் பேடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக