வியாழன், 17 மே, 2012

முள்ளிவாய்க்கால் நினைவு நெஞ்சை குடைகிறது






முள்ளிவாய்க்கால் நினைவு 
நெஞ்சை குடைகிறது 
விடுதலை தேசம் சிறைப்பட்டது 
ஏதுமறியாமல் பிஞ்சுகள் இறந்தன
மக்களோடு,வீரர்களோடு 
பூத்துக்குலுங்கிய வாழ்வு 
மயானத்தை வென்றிற்று
அடிமையாய் வாழ்வு சபிக்கப்பட்டது    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக