திங்கள், 21 நவம்பர், 2011

நீ ஓர் மாசற்ற வீரன்




உன்னைப்போல் ஒரு வீரன்
தரணியில் தோன்றவில்லை
உன்னால் தமிழினம் தலை நிமிர்ந்தது
உன்னாலத்தான்
தமிழர் இனம் உலகிற்கு
மேலும் அறிமுகமாயிற்று
உன்னால் தமிழன்னை பெருமைப்படுகிறாள்
நீ ஓர் மாசற்ற வீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக