புதன், 30 நவம்பர், 2011

வன்னி விலைமதிப்பற்ற மண்














வன்னி மண்ணின் துயர்
வார்த்தைகளுள் அடங்காதது
வன்னி வரலாற்றில் வாழும்
வளமான மண்
வாய் பேச முடியா சோகத்தில் இன்று
வாசம் இழந்து கிடந்தாலும்
தமிழன் பெருமை நிறைந்த மண்
அதிக விலை கொடுத்தாலும்
விலைமதிப்பற்ற மண்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக