திங்கள், 16 ஜனவரி, 2012

எந்தக்கப்பலும் தாழும்



எந்தக்கப்பலும் தாழும்
உயிர்களின் விலைகள்
எந்த நேரமும் மலியலாம்
காலம் நிரந்தரமில்லை
நினைப்பதை விட
நினையாததே நடந்து முடிகிறது.
மனிதம்,விடுதலை ,அன்பு மட்டும்
தாழாமல் வாழும்
கடல் நீரில் மட்டுமல்ல
கண்ணீரிலும்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக