சனி, 4 பிப்ரவரி, 2012

தான் வாழ்ந்தால் போதும் என ஆசைப்படும் நர உலகம்


சமத்துவம் அற்ற உலகம் 
அதிகாரம் செலுத்த,
தட்டிப்பறித்து 
தான் வாழ்ந்தால் போதும் என 
ஆசைப்படும் நர உலகம் 
தான் வாழ காட்டிக்கொடுக்கும் 
கீழ் உலகம் 
மனிதம் பேசியே 
மனிதனைக்கொல்லும் 
மாய உலகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக