சனி, 18 பிப்ரவரி, 2012

விழிகள் நனையும் பொழுது நீண்டு போயிற்று




 





கிளிகள் பாடும் வாழ்வு
கீற்றாய் கிழிந்து போயிற்று
கிளிகள் வாழ்ந்த கூடு
நாராய் தூர்ந்து போயிற்று
விழிகள் நனையும் பொழுது
நீண்டு போயிற்று 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக