உழைத்து உழைத்து
ஓடாய்த்தேய்ந்தீர்
உழைப்பிட்கு ஏற்ற
ஊதியமின்றி
காலங்கள்தான் கழிந்தது
லயன்களை தாண்டி
வாழ்க்கை இல்லை
வசந்த பூமியில்
வசந்தங்கள் உமக்கு
சொந்தமில்லை
அரசியல்வாதிகள்
வாய்க்கு அரிசிதான்
போட்டார்கள்
21 ஆம் நூற்றாண்டில்
கொடுமைகளின்
சாட்சி நீங்கள்
-செல்வி-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக