வெள்ளி, 3 ஜூன், 2011

வீரம் சாவதில்லை




புலி தனித்து நின்றது
சிங்கம் 
நரி ஈடாக 
அனைத்து மிருகங்களுடன் 
வந்தது
புலி இறுதிவரை 
சண்டையிட்டு 
வீரமரணம் எய்திற்று 

                                  -செல்வி-

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக