சனி, 18 ஜூன், 2011

தன் இனத்தை அழித்ததை ஆமோதித்ததட்காய் இந்த கட்டித்தழுவல்







ஆடு நனையுது என்று 
ஓநாய் 
அன்று மட்டுமல்ல 
இன்றும் அழுகிறது 

அரசியல் பிச்சை 
எஜமான் சேவகன் 
நிலைகளையும் தாண்டி 

தன் இனத்தை அழித்ததை
ஆமோதித்ததட்காய்
இந்த கட்டித்தழுவல் 
தாயை நாயாய்
மாற்றியமைக்காய் 
இந்நகர்வு       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக