வியாழன், 2 ஜூன், 2011

யமன் வருவது மிருகங்களுக்கு தெரியுமாம் முன்னோர் சொல்வார்கள்







யமன் வருவது 
மிருகங்களுக்கு தெரியுமாம் 
முன்னோர் சொல்வார்கள் 

சேவல் எப்போது
விடியலுக்காய் கூவும்?
விடியாத தேசமாய் 
எம் தேசம் மாளுமா?

                                          -செல்வி-  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக