ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

வசந்த காலத்தின் மீள் நினைவுகள் மனதில் இசைத்திடும் இராகங்கள்



வசந்த காலத்தின் மீள் நினைவுகள்
மனதில் இசைத்திடும் இராகங்கள்

புகைந்தன வசந்தங்கள்
புதைந்தன சொந்தங்கள்
மீள முடியா இழப்பு
வாழ முடியா உணர்வு
வதை நிறை சோகம்

                                                -செல்வி- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக