வெள்ளி, 8 ஏப்ரல், 2011

பூக்கள் போல பூத்தவாழ்வு உதிர்ந்து போயிற்று




பூக்கள் போல பூத்தவாழ்வு
உதிர்ந்து போயிற்று
சாக்களுக்கும் 
பூவோ/பாவோ அற்று
மனிதம் சாம்பலாயிற்று 

                                        -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக