சனி, 16 ஏப்ரல், 2011

பூர்வீக மக்களின் பிணங்கள்




எங்களோடு
எரிந்து போயின வளங்கள்
மண்ணோடு போயின
பூர்வீக மக்களின் பிணங்கள்
தரைமட்டமானது
எங்கள் வீடுகள் மட்டுமல்ல
எம் கோவில்கள் மட்டுமல்ல
எம் எதிர்காலமும் தான்.

                                         -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக