ஞாயிறு, 20 மே, 2012

இது அபிவிருத்தியாய் இருக்குமோ?



என்ன நடக்கிறது?
புதிய மொழி 
மஞ்சள் காவியில் மதம் 
புதிய மக்கள் மீன் பிடிக்கிறார் 
கொலைத்தாடிக்கூட்டமும் இராணுவமும் 
இது மீள்குடிஏற்றமோ ?அபிவிருத்தியோ?
கள்ளனை பிடிச்சுக்குடுத்தாலும் 
ஆமி 
பிடிச்சுக் குடுக்கிறவனுக்குத்தானே 
அடி அடியெண்டு அடிக்குது 
இது அபிவிருத்தியாய் இருக்குமோ?     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக