செவ்வாய், 22 மே, 2012

காட்டிக்கொடுப்பவர் எங்கே?



வட்டுவாகலிலும் புத்தகோவில்
இன்னும் 
சில வருடங்களில் 
புனிதபிரதேசமாய் பிரகடனப்படுத்தப்படும் 
அபிவிருத்தி பூச்சாண்டி காட்டி 
சிங்களரை கூட்டிவரும் 
காட்டிக்கொடுப்பவர் எங்கே?
இதுவும் அபிவிருத்தியா?
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக