வியாழன், 10 மே, 2012

சிங்க கொடிக்கு கும்பிடுபோடுற தாடி நரி கூசாமல்சொல்லுது



சம்பந்தர் ஐயா பயந்து 
இந்தியாவில ஒளிச்சிருந்தவராம் 
தாடி நரி சொல்லுது 
யாருக்கு பயந்து?
அரச பயங்கரவாதிகளுக்கும் 
அதில  ஒட்டியிருக்கிற 
தாடி அடியாக்களுக்கும் பயந்துதான் 
அதை அவர் சொல்லயில்லை
தாடி என்றால் துணிஞ்சவரே
அவர் வன்னிக்கு போனவரே 
அவரும் இந்தியாவில ஒளிச்சிருப்பார் 
அவர் இந்தியாவிலயும்கொலையல்லோ
செய்து போட்டார்  
  
சிங்கக்கொடி சம்பந்தன் என்று 
வேற யாருமல்ல 
சிங்க கொடிக்கு கும்பிடுபோடுற 
தாடி நரி கூசாமல்சொல்லுது 
என்ன அபத்தமப்பா


அறளை பெயர்ந்த சம்பந்தர் ஐயா 
காட்டிய கொடி பச்சைக்கொடி 
அரச பயங்கரவாதம் 
காட்டிய கொடி பிச்சைக்கொடி   







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக