செவ்வாய், 29 மே, 2012

தேசத்திற்கு ஒளிர்தரும் மாவீரர்களுக்காய் !


தேசத்திற்காய் 
உயிர் தந்தும் 
இன்றும் 
தேசத்திற்கு ஒளிர்தரும் 
மாவீரர்களுக்காய் 
இந்த என் நாநூறாவது பதிவு 

மற்றவர் வாழ 
வாழும் வயதில் 
உயிரையே தந்தீர்   
உங்களை 
எங்கள் மனதில் விதைக்கிறோம் 
உங்கள் தாகத்தை 
எம் உயிரில் கலக்கிறோம் 

-செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக