வியாழன், 24 மே, 2012

முஸ்லீம் ,தமிழ் மக்களே !



முஸ்லீம் ,தமிழ் மக்களே !
கவனம் 
சிங்களம் 
எம் உறவை கலைக்க 
மீண்டும் முஸ்தீபு 
காரை நகரில் பலாத்காரம் 
மட்டக்களப்பில் 
தமிழ் சிறுவன் 
முஸ்லீமாய்க் கண்டுபிடிப்பு 
மன்னாரில் குடியேற்றம் 
பின்னணியில் சிங்களம் தான் 
கவனம் !
முன்பு 
யாழிலிருந்து 
முஸ்லீம் மக்கள் 
வெளியேற்றப்பட்டமைக்கும் 
சிங்கள புலனாய்வே காரணம் 
நாம் மதத்தால் மட்டும் 
பிரிக்கப்பட்ட சகோதர மக்கள் 
வேறு எதுவும் எமை பிரிக்கக்கூடாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக