புதன், 25 மே, 2011

சாட்சிகளற்ற இனச்சுத்திகரிப்பு

25042009 Vanni avalam (45)


எம் மக்களை தனிமைப்படுத்தி,
உலகிற்கு மறைத்து
எங்களைக்கொன்றான் சிங்களன்
நவீன உலகில் மனிதப்படுகொலை
சாட்சிகளற்ற இனச்சுத்திகரிப்பு 
யாரும் கொல்லப்படவில்லையாம்
பொய்யில் ஊறிய மகிந்த -இனி
மக்களின் சத்துக்காக  
வானிலிருந்து முட்டை போட்டதாகவும்
சொல்லகூடும் நரபலிக்கூட்டம்

                                                               -செல்வி- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக