செவ்வாய், 17 மே, 2011

வினை விதைத்தவன் வினை அறுப்பான்



சிறுவர் உரிமை பேசுபவர் எங்கே?
எம் சொந்த நிலத்தில்
அந்நியர் வந்து 
சிறுவர்,பெண்கள் என 
தடுத்து வைக்க 
உரிமை வழங்கியது யார்?

பாலர்களுக்கு
பிணவாழ்வை காட்டியது யார்?
அவர் மனங்களில் படிந்த 
கொடும் துயரை யார் கழுவுவார்?
உங்கள் ஊரில் ஒரு சட்டம்
இங்கு ஒரு சட்டமா?
வினை விதைத்தவன் வினை அறுப்பான் 

                                                            -செல்வி- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக