சனி, 5 மார்ச், 2011

கனவு கண்ட வாழ்வு காணாமல் போயிற்று

கனவு கண்ட வாழ்வு காணாமல் போயிற்று.
எங்கும் நரக உலகம் காட்சி தருகிறது.-எஞ்சிய
மரச் சோலையில் கோடரியும் கோடரிக்காம்புகளும்.
அன்றைய பூ பூத்த வாழ்வை நாடி மனம் அங்கலாய்க்கிறது.

                                                     -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக