ஞாயிறு, 13 மார்ச், 2011

மனிதன்-மனிதம்=மனிதன்?


எங்களுக்கு இரு சுனாமிகள்
முதலாவது
இயற்கையின் கொடுமை
பிள்ளைகளைத்தான்
அதிகம் அள்ளிப்போயிற்று -பெத்தும் 
பிள்ளையற்று பெற்றவர் உருகினர்
இரண்டாவது
செயற்கையின் கொடுமை
பெற்றோரை இழந்தனர் பிள்ளைகள்
பிள்ளைகளை இழந்தனர் பெற்றோர்
செயற்கை தடுக்கப்படக்கூடியது
தடுக்கப்படாமல் ஊக்கமளிக்கப்பட்டது
மனிதர் வாழும் உலகத்தால்.

                                                         -செல்வி-

மனிதன்-மனிதம்=மனிதன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக