செவ்வாய், 29 மார்ச், 2011

இதயமில்லா உலகில் கண்ணீரில் கடல் செய்தான்



வாழ்க்கைச் சக்கரத்தில்
கூடிவாழ்ந்த அழகு வாழ்வும்,
தனித்து வாழும் கோரவாழ்வும்
இறைவன் தந்தான்
இதயமில்லா உலகில்
கண்ணீரில் கடல் செய்தான் அவனே.
கருமுகிலில்
துயர் கரைப்பதும் அவனே.

                                                      -செல்வி-  

2 கருத்துகள்: