சனி, 26 மார்ச், 2011

சண்டாளிகள்

காலையில்
சமாதானப் பெயர் சொல்லி
எமைப்பறக்க விடுகிறார்கள்
சண்டாளிகள்
மாலையில்
மதுவோடு புசிக்கிறார்கள் எமை
எதுவுமே தெரியாதது போல்

                                                         -செல்வி-




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக