செவ்வாய், 22 மார்ச், 2011

நாயின் கவலையாவது தவிர்க்கப்பட்டது


ஆசையாய் வளர்த்த நாய்கூட
ஷெல்லுக்கு மிஞ்சவில்லை
நன்றி உள்ளது நாய்
நாய்படாப் பாடு நாம் படுவதால்
நாயின் கவலையாவது தவிர்க்கப்பட்டது நன்று.

                                                                -செல்வி-  

1 கருத்து: