சனி, 5 மார்ச், 2011

ஒருதிசையாய் நட ,உண்டு வாழ்வு



மௌனத்தை கீறி வரும் வார்த்தை.
கவனத்தை திசை திருப்பும் அழகு.
சுதந்திரத்தை இழந்த வாழ்வு.
மந்தைகளாய் வாழ்ந்தது போதும்.
ஒன்றுபட்டால் தான் வாழ்வு.
.ஒருதிசையாய் நட ,உண்டு வாழ்வு

                                                   -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக