சனி, 12 மார்ச், 2011

இராமன் காலத்து அனுமார் போல நீங்களும் மாறுவீர்களா?

எல்லாம் பார்த்தவன் நீ
கவலை கொள்ளாதே
இராமன் காலத்து
அனுமார் போல
நீங்களும் மாறுவீர்களா?
அநியாயம் பொசுங்கும்போது
மகிழ் காலம் உமக்கும் வரும்
பொறுமை காப்பீர்.
                               செல்வி - 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக