வெள்ளி, 18 மார்ச், 2011

தேசியம் சிதைக்கும் சிங்களத்திற்கு இனம் அழிக்கும் யமன்களுக்கு காந்திதேசமும் துணை அழு


ஒன்றும் செய்யமுடியாநிலை
ஈழத்தமிழனின் இன்றையநிலை 
மூக்கை பிடித்தால் 
வாயை ஆவென முடியாநிலை
கோடரியும்,கோடரிக்காம்புகளும்
எம் தேசமெங்கும் படர்ந்த நிலை
தேசியம் சிதைக்கும் சிங்களத்திற்கு
இனம் அழிக்கும் யமன்களுக்கு
காந்திதேசமும் துணை 
அழுவது நாங்கள் மட்டுமல்ல
புத்தபகவானும்,காந்தி மகானும் தான் .


                                                    -செல்வி-      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக