செவ்வாய், 15 மார்ச், 2011

சுயநிர்ணயம் சுருக்கிடப்பட தமிழனும் காரணமாவானா?

எங்கள் மீது ஒளி விழுமா?
விடுதலைச் சூரியன் புலர்வானா?
சிறைவாழ்வு மறையாதா?
மனித காருண்யம் விருச்சமாகாதா?
சுயநிர்ணயம் சுருக்கிடப்பட 
தமிழனும் காரணமாவானா?
எழும் கேள்விகளால் 
எம்மண்ணிலும் நிலஅதிர்வு .

                                                   -செல்வி-    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக