திங்கள், 7 பிப்ரவரி, 2011

இதயப்பிழிவு

பறவைகள் வாழ்ந்த கூடு
சாம்பலாயிற்று.
கூடுகள் நிறை அழகு பூமி
இன்று சுடுகாடு .
தாய்ப்பறவை ஒன்று
குஞ்சுகளுடன்
அந்நிய மண்ணில்
தந்தையோடு இணைந்திற்று.
புதிய கூடு
வனப்புடன் உதித்தாலும்
மண் வாசமும்,
கூடிப்பறந்த பறவைகளின் நினைவும்---.
                                                         -செல்வி-
-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக