திங்கள், 28 பிப்ரவரி, 2011

மீளும் தேச ஒளி

வாழ்வின் கோலங்கள்
அழிந்தும்
மனதில் அழியாகாயங்கள்
சிறைவதையில்
தினம் உயிர்சாகும் காலங்கள்
ஈன ஓலங்கள்
வாழும் மனிதருக்காய்
மீளும் தேச ஒளி.

                                        -செல்வி-     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக