புதன், 9 பிப்ரவரி, 2011

நீளும் நினைவில்

நிமிர் வாழ்வும்
வான எல்லை தொட்டு
பூத்த அழகும்
கானல் நீரானதோ

வீழும் போதும்
துள்ளி எழும்
அதிசய இனம்
ஆளும் காலம்
மீள வரும்.

வாழும்  போதும் 
மாளும் போதும் 

மானம் காத்தவர் தன்
நீளும் நினைவில்
"விடுதலை"வென்று தரும்.
                                   _செல்வி-


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக